Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சைக்காரர் போல் தோற்றம்.. ஆனால் பாகிஸ்தானுக்கு ரூ.15 கோடி அனுப்பிய மர்ம நபர்.. போலீஸ் அதிர்ச்சி..!

Siva
புதன், 21 மே 2025 (07:39 IST)
பிச்சைக்காரர் போல் தோற்றம் கொண்ட ஒருவர் பாகிஸ்தானுக்கு 15 கோடி ரூபாய் அனுப்பி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிக்ரி என்ற பகுதியில் பாகிஸ்தான் சிம் மூலம் மோசடி செய்த மர்ம நபர் ஒருவர் அவரது மொபைலில் இருந்து மட்டும் 15 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்திருப்பதாகவும் அவை அனைத்துமே பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
கைது செய்யப்பட்ட நபர் பிச்சைக்காரர் போல் தோற்றத்தில் இருந்தாலும் அவரது செயல் ஒரு பிச்சைக்காரர் செய்வது போல் இல்லை என்பதை அடுத்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருக்கும் பலர் இந்தியாவில் இருப்பதாகவும் அவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் பிச்சைக்காரர்கள் உருவத்திலும், பேராசிரியர் உருவத்திலும் யூட்யூபர் உருவத்திலும் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வரின் ஜெர்மனி பயணம் வெற்றி.. ₹7,020 கோடி மதிப்புள்ள முதலீட்டு ஒப்பந்தங்கள்

கச்சத்தீவை விட்டுக்கொடுக்க மாட்டோம்": இலங்கை அதிபர் திட்டவட்டம்

ராகுல் காந்தி அறிவுறுத்தல்.. உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார் சசிகாந்த் செந்தில்..

எடப்பாடி பழனிசாமி விழாவை புறக்கணித்த செங்கோட்டையன்.. செப்டம்பர் 5ல் முக்கிய அறிவிப்பா?

கோவில் நிலத்தை பள்ளிக்காக மாநகராட்சி வாங்கலாமா? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments