Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்தவர் போல தப்பித்து புலியிடம் நாடக ஆடிய நபர் –நடந்தது என்ன தெரியுமா ?

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (11:10 IST)
புலியிடம் தனியாக சிக்கிய நபர் புத்திசாலித்தனமாக நடித்து அதனிடம் இருந்து தப்பித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா மாவட்டத்தின் வனப்பகுதியில் இருந்து புலி ஒன்று தப்பித்து அருகில் உள்ள கிராமம் ஒன்றில் உலாவ ஆரம்பித்தது. தனியாக அப்படி சுற்றியலைந்த புலியைப் பார்த்து பயந்த மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி அதைப் பயமுறுத்தி விரட்டப் பார்த்தனர்.

அப்படி சுற்றிக் கொண்டிருந்த அந்த புலியிடம் தனியாக ஒரு மனிதர் சிக்கிக் கொண்டார். ஆனால் அந்த புலியிடம் இருந்து தப்பிப்பதற்காக சாலித்தனமாக இறந்தவர் போல அப்படியே படுத்துக் கிடந்தார். இதனால் அவர் இறந்துவிட்டார் என நினைத்த புலி அவரையே சுற்றி வந்தது.  சிறிது நேரத்தில் புலி மக்களின் சத்தத்தால் பயந்து ஓட ஆரம்பித்தது. அதனையடுத்து மக்கள் அந்த புலியை விரட்டியடித்தனர். இது சம்மந்தமான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments