Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காயம் பட்ட புலி ஆபத்தானது: மம்தா எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (18:30 IST)
காயம்பட்ட புலி மிகவும் ஆபத்தானது என பாஜகவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் நந்திகிராம் என்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் செய்த போது எதிர்பாராத விதமாக காயமடைந்தார் 
 
அவரது காயத்திற்கு மர்மநபர்கள் தள்ளி விட்டதே காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தனது பிரச்சாரத்தை துவக்கி உள்ளார். உடைந்த காலுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரச்சாரத்தை தொடர்வேன் என மம்தா பானர்ஜி உறுதி கூறியுள்ளார்
 
மேலும் காயம்பட்ட புலி மிகவும் ஆபத்தானது என்றும் அவர் பாஜகவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments