Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறான தகவலை பரப்ப கட்டளை: பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (07:39 IST)
மேற்குவங்க மாநில அரசுக்கு எதிராக தவறான தகவலை வெளியிடுமாறு தேசிய ஊடகங்களுக்கு பாஜக கட்டளையிட்டு உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது மத்திய உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் ஆட்டம் என்று நான் உறுதியாக கூறுவேன் என்று முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்
 
மேற்கு வங்க மாநிலத்துக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் தேசிய ஊடகங்கள் பாஜகவின் இந்த சதிக்கு துணையாக இருப்பது வருத்தத்துக்குரியது என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்
 
பெரும்பாலான தேசிய ஊடகங்கள் பாஜகவுக்கு ஆதரவாக செய்திகளையும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருவதாக ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ள நிலையில் தற்போது பகிரங்கமாகவே முதல்வர் மம்தா பானர்ஜி தங்களுடைய மாநிலத்தில் பொய் பிரச்சாரம் செய்வதற்கு தேசிய ஊடகங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments