Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறான தகவலை பரப்ப கட்டளை: பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (07:39 IST)
மேற்குவங்க மாநில அரசுக்கு எதிராக தவறான தகவலை வெளியிடுமாறு தேசிய ஊடகங்களுக்கு பாஜக கட்டளையிட்டு உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது மத்திய உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் ஆட்டம் என்று நான் உறுதியாக கூறுவேன் என்று முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்
 
மேற்கு வங்க மாநிலத்துக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் தேசிய ஊடகங்கள் பாஜகவின் இந்த சதிக்கு துணையாக இருப்பது வருத்தத்துக்குரியது என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்
 
பெரும்பாலான தேசிய ஊடகங்கள் பாஜகவுக்கு ஆதரவாக செய்திகளையும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருவதாக ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ள நிலையில் தற்போது பகிரங்கமாகவே முதல்வர் மம்தா பானர்ஜி தங்களுடைய மாநிலத்தில் பொய் பிரச்சாரம் செய்வதற்கு தேசிய ஊடகங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments