Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீர் திருப்பம்: நந்திகிராம் தொகுதியில் மமதா பானர்ஜி தோல்வி என அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (18:58 IST)
5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்ட நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இருப்பினும் அம் மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்தி கிராமம் என்ற தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். அவர் காலையில் பின்னடைவில் இருந்த நிலையில் மதியத்திற்கு மேல் முன்னிலை பெற்று வந்தார்
 
இந்நிலையில் அவரது முன்னிலை விகிதம் அதிகமாக இருந்ததால் அவர் வெற்றி பெறுவார் என்று எண்ணப்பட்டது. இந்த நிலையில் திடீரென மம்தா பானர்ஜி தோல்வி அடைந்ததாகவும் நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments