Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜி வெற்றிப் பெற்றார்

Webdunia
வியாழன், 19 மே 2016 (18:01 IST)
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு பொரும்பான்மையில் வெற்றிப் பெற்றுள்ளது.


 

 
 
மேற்கு வங்கத்தில் 2வது முறையாக ஆட்சி அமைக்கிறார் மம்தா பனர்ஜி. வெற்றி குறித்து பேசிய மம்தா, எங்களுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் கை ஓங்கியபோது திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது, எங்களுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என்றார். 
 
தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:-

கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் லட்சியம் வளர்ச்சியை நோக்கியே இருந்தது, நான் ஏன் புன்னகைக்கவில்லை என்று பெரும்பாலும் மக்கள் கேட்கிறார்கள், மக்களின் புன்னகையே எனது புன்னகையே, தேர்தலின் போது எங்கள் கட்சியில் 10 பேர் கொல்லப்பட்டனர், அதையெல்லம் மீறி நாங்கள் வெற்றி அடைந்திருக்கோம், அதற்கு மக்களின் ஆதரவு தான் காரணம், அடித்தட்டு மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்போம், என்றார்.  
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments