Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ள மம்தா பானர்ஜி!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (18:11 IST)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவருக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியை இப்போது வலுவாக எதிர்க்கும் மாநில முதல்வர்களில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முதலிடம் கொடுக்கலாம், அந்த அளவுக்கு காரசாரமாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் இப்போது மேற்கு வங்கத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோருக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ளார். அதே போல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் ஆகியோருக்கும் மாம்பழங்களை அனுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments