Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ள மம்தா பானர்ஜி!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (18:11 IST)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவருக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியை இப்போது வலுவாக எதிர்க்கும் மாநில முதல்வர்களில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முதலிடம் கொடுக்கலாம், அந்த அளவுக்கு காரசாரமாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் இப்போது மேற்கு வங்கத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோருக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ளார். அதே போல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் ஆகியோருக்கும் மாம்பழங்களை அனுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments