Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சிங்கிளாகத்தான் போராடுவேன்; கீழ்த்தரமான காங்கிரஸுடன் சேரமாட்டேன்; முதல்வர் கறார்

Arun Prasath
வியாழன், 9 ஜனவரி 2020 (13:28 IST)
கீழ்த்தரமான அரசியல் செய்யும் காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளுடன் சேர்ந்து போராடாமால் தனியாகவே போராடுவேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

வருகிற ஜனவரி 13 ஆம் தேதி எதிர்கட்சிகள் டில்லியில் ஒன்று கூடி குடியுரிமை திருத்த சட்டத்திற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிராக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொள்ள மறுத்துள்ளார். இது குறித்து அவர், “குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நான் தனியாக போராடுவேன். கீழ்த்தரமான அரசியல் விளையாட்டை நடத்தி வரும் காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளுடன் கைகோர்க்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments