Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சிங்கிளாகத்தான் போராடுவேன்; கீழ்த்தரமான காங்கிரஸுடன் சேரமாட்டேன்; முதல்வர் கறார்

Arun Prasath
வியாழன், 9 ஜனவரி 2020 (13:28 IST)
கீழ்த்தரமான அரசியல் செய்யும் காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளுடன் சேர்ந்து போராடாமால் தனியாகவே போராடுவேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

வருகிற ஜனவரி 13 ஆம் தேதி எதிர்கட்சிகள் டில்லியில் ஒன்று கூடி குடியுரிமை திருத்த சட்டத்திற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிராக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொள்ள மறுத்துள்ளார். இது குறித்து அவர், “குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நான் தனியாக போராடுவேன். கீழ்த்தரமான அரசியல் விளையாட்டை நடத்தி வரும் காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளுடன் கைகோர்க்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments