Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்துக்காக குரல் கொடுத்த மம்தா பானர்ஜி: தலைமை செயலாளர் வீடு ரெய்டுக்கு கண்டனம்!

தமிழகத்துக்காக குரல் கொடுத்த மம்தா பானர்ஜி: தலைமை செயலாளர் வீடு ரெய்டுக்கு கண்டனம்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2016 (15:47 IST)
தமிழக தலைமை செயலாளர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


 
 
தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தமிழக தலைமைச்செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினாலும் இது அரசியல் காரணங்களுக்காக நடக்கும் சோதனை என கூறப்படுகிறது.
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கனவே டெல்லி தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
 
இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்படுவது கூட்டாட்சியை சீர்குலைக்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாஜக தலைவர் அமித் ஷாவின் வீட்டில் சோதனை நடத்தி கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டியது தானே என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொன்முடி மீது உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? துணை ஜனாதிபதி கடும் எதிர்ப்பு..!

பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? விளக்கமளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு..!

வக்பு வாரிய திருத்த சட்டம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு தவெக விஜய் வரவேற்பு..!

வாபஸ் வாங்கிய ஈபிஎஸ்.. டிடிவியிடம் ஏற்பட்ட மனமாற்றம்! அதிமுக இணைந்த கைகள்? - ஓபிஎஸ் வருவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments