Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் விவகாரம்: இந்திய தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மலாலா!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (08:55 IST)
ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா இதுகுறித்து இந்திய தலைவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதி அளிக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் இந்திய தலைவர்கள் முஸ்லிம் பெண்ணை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
பெண்களுடைய ஆடையை முன் வைத்து அவர்களை கல்வி கற்க விடாமல் தடுப்பது அச்சுறுத்தல் என்றும் பெண்களின் ஆடை குறைந்தாலும் கூடினாலும் அது ஏன் பிரச்சனை ஆகிறது என்று எனக்கு தெரியவில்லை என்றும் கூறினார்
 
மேலும் முஸ்லிம் பெண்களை விளிம்பு நிலைக்கு தள்ள வேண்டாம் என்று இந்திய தலைவர்களை தான் கேட்டுக் கொள்வதாகவும் மலாலா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments