Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் உரையின் முகப்பில் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட வரைபடம் !

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (13:41 IST)
கேரள மாநிலம் பட்ஜெட் உரை முகப்பில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட படம்

கடந்த ஆண்டு மத்திய அரசால் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது.இதற்கு எதிர்க்கட்சிகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கேரளாவில் இந்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றியது.
 
இந்த நிலையில், இன்று, 2020 -2021 ஆம் ஆண்டு  கேரள  பட்ஜெட் உரையின் முகப்புரையில், CAA மற்றும் NRC க்கு எதிர்ப்பு தெரிவித்து  கேரள பட்ஜெட் உரையின் முகப்பில் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட வரைபடம் அச்சிட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments