Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரிவாயு வாட் வரியை குறைத்தது மகாராஷ்டிரா அரசு!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:52 IST)
இயற்கை எரிவாயு மீதான வாட் வரியை மகாராஷ்டிர மாநில அரசு குறைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
பெட்ரோல் டீசல் எரிவாயு ஆகியவை நாளுக்கு நாள் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் இயற்கை எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரியை மகாராஷ்டிர அரசு குறைத்துள்ளது 
 
இதனால் மும்பையில் எரிவாயு விலை கிலோ 8 ரூபாய் குறைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஆட்டோ டாக்சி, கார், பேருந்துகள் ஆகியவைகளின் உரிமையாளர்கள் இதனால் பயன் பெறுவார்கள் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது 
 
இதனால் அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்றாலும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் வாட் வரி குறைக்கப்பட்டதாக மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments