நாளை பொது விடுமுறை: அரசு அதிரடி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (18:01 IST)
நாளை பொது விடுமுறை என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் இன்று காலை காலமானதை அடுத்து அவரது இறுதி சடங்கு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தில் நாளை அதாவது பிப்ரவரி 7ஆம் தேதி பொது விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
 
இதனை அடுத்து நாளை மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments