Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவில் பெண் காவலர்கள் பணி நேரம் குறைப்பு! – டிஜிபி உத்தரவு!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (09:09 IST)
மகாராஷ்டிராவில் ஆண் போலீஸாருக்கு நிகராக பெண் போலீஸாரும் பணியாற்றி வரும் நிலையில் அவர்களது பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஆண், பெண் இருபாலரும் காவல்துறை பணிகளில் உள்ள நிலையில் ஆண்களை போலவே பெண்களும் 12 மணி நேரம் பணியாற்றி வருகின்றனர். தற்போது பெண் காவலர்களுக்கு சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை வழங்கும் நோக்குடன் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைத்து மராட்டிய டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் நாக்பூர், அமராவதி நகரங்களிலும், புனே கிராமப்பகுதியிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜினாமா செய்கிறாரா நெல்லை மேயர்? திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு..!

புதிய குற்றவியல் சட்டம் நேற்று அமல்.. இன்று தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு..!

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை.. அவை குறிப்பில் இருந்து நீக்கம் குறித்து ராகுல் கருத்து..!

ராகுல்காந்தி விளம்பரத்துக்காக பண்றார்.. 40 தமிழக எம்.பிக்களும் வேஸ்ட்! – தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்!

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்பது தற்போது அவசியம்!

அடுத்த கட்டுரையில்
Show comments