Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகாராஷ்டிராவில் பெண் காவலர்கள் பணி நேரம் குறைப்பு! – டிஜிபி உத்தரவு!

மகாராஷ்டிராவில் பெண் காவலர்கள் பணி நேரம் குறைப்பு! – டிஜிபி உத்தரவு!
, சனி, 29 ஜனவரி 2022 (09:09 IST)
மகாராஷ்டிராவில் ஆண் போலீஸாருக்கு நிகராக பெண் போலீஸாரும் பணியாற்றி வரும் நிலையில் அவர்களது பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஆண், பெண் இருபாலரும் காவல்துறை பணிகளில் உள்ள நிலையில் ஆண்களை போலவே பெண்களும் 12 மணி நேரம் பணியாற்றி வருகின்றனர். தற்போது பெண் காவலர்களுக்கு சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை வழங்கும் நோக்குடன் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைத்து மராட்டிய டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் நாக்பூர், அமராவதி நகரங்களிலும், புனே கிராமப்பகுதியிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாக்தாத்தில் விமான நிலையம் மீது தாக்குதல்! – விமானம் சேதம்!