ஒரே மாதத்தில் 4 தற்கொலைகள்: மகாராஷ்டிரா தலைமைச்செயலகத்திற்கு போடப்பட்ட வலை

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (03:33 IST)
காராஷ்டிராவில் உள்ள தலைமை செயலக கட்டிடத்தின் உயரத்தில் இருந்து குதித்து கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் நான்கு பேர் தற்கொலை செய்துள்ளதால் பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டு வலை மாட்டப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா தலைமை செயலக கட்டிடத்தின் நடுவில் நீண்ட இடைவெளி இருப்பதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்பவர்கள் இந்த கட்டிடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மேலும் ஒரு தற்கொலை இந்த கட்டிடத்தில் நிகழக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தற்போது இரும்பு கம்பியிலான வலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் உயரத்தில் இருந்து குதித்தாலும் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று கருதப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments