Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் சுமார் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (21:35 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் சுமார் 60,000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியாவில் மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிர மாநிலம் என்பதும் இந்தியாவின் மொத்த பாதிப்பில் பாதிக்குமேல் மகாராஷ்டிர மாநிலத்தில் தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 59 ஆயிரத்து 907 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 30 ஆயிரத்து 296 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று ஒரே நாளில் 322 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த கொரோனாவால் பாதிப்பு 31,73,261என்றும் தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் 5,01,559 என்றும் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் 26,13,627 என்றும் மொத்தமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 56,652 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments