Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரிசோதனைக் கட்டணத்தை நான்காவது முறையாக குறைத்த மாநிலம்! புதிய கட்டணங்கள் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (10:06 IST)
இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது.

கொரோனா காரணமாக இந்தியாவில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. அங்கு கொரோனா தடுப்புப் பணிகளுக்கு பெரிய அளவில் பலன் இல்லை. அங்கு இதுவரை 16 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அது போல பலி எண்ணிக்கையிலிம் அம்மாநிலமே முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கொரோனா பரிசோதனைக் கட்டணங்களை அம்மாநில அரசு நான்காவது முறையாக குறைத்து அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள அம்மாநில சுகாதார மந்திரி ராஜேஷ் தோப் புதிய கட்டணமாக .ரூ 900, ரூ.1,400 மற்றும் ரூ.1,800 என இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் துயரம்.. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்கள் என்னென்ன?

கரூர் துயர சம்பவம்: ஐ.ஜி. தலைமையில் சிறப்புக் குழு விசாரணை

விஜய் பிரச்சாரத்தில் சதி நடந்திருக்கிறது.. நீதிமன்றத்தை நாடிய தவெக! - நாளை விசாரணை!

இதெல்லாம் சந்தேகத்த கிளப்புது...' கரூர் பிரச்சார கூட்ட சம்பவம் குறித்து ஈபிஎஸ் கேள்வி...!

கூட்டத்திற்கு விஜய் சரியான நேரத்திற்கு வர வேண்டும்.. துணை முதல்வர் உதயநிதி அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments