Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதலமைச்சருக்கு கொரோனா – குணமாகி வீடு திரும்பியவர் உயிரிழப்பு!

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (11:39 IST)
மகாராஷ்ட்ராவின் முன்னாள் முதல்வர் சிவாஜி ராவ் நிலேங்கர் தனது 89  ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜி ராவ் பாட்டீல் நிலங்கேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு புனேவில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பிய அவர் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 89  ஆகும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.66 ஆயிரத்தை தாண்டி ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. இதுவரை இல்லாத உச்சம்..!

சாலைகளில் தொழுகை நடத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: போலீசார் எச்சரிக்கை

நான் முதலமைச்சரா..? என்கிட்ட இப்படி கேக்கலாமா? - எகிறிய புஸ்ஸி ஆனந்த்!

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments