Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரிக்கையாளர்களுக்கு இலவச கொரோனா சிகிச்சை! – மத்திய பிரதேசம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (13:06 IST)
சமீபத்தில் கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா சிகிச்சை இலவசம் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மத்திய பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பத்திரிக்கையாளர்களும் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பாதிக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு மத்திய பிரதேசத்தில் இலவச கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments