Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரிக்கையாளர்களுக்கு இலவச கொரோனா சிகிச்சை! – மத்திய பிரதேசம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (13:06 IST)
சமீபத்தில் கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா சிகிச்சை இலவசம் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மத்திய பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பத்திரிக்கையாளர்களும் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பாதிக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு மத்திய பிரதேசத்தில் இலவச கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments