Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரிக்கையாளர்களுக்கு இலவச கொரோனா சிகிச்சை! – மத்திய பிரதேசம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (13:06 IST)
சமீபத்தில் கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா சிகிச்சை இலவசம் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மத்திய பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பத்திரிக்கையாளர்களும் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பாதிக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு மத்திய பிரதேசத்தில் இலவச கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments