Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே சிரஞ்சில் 39 மாணவர்களுக்கு வேக்சின் – அதிர வைக்கும் செய்தி!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (08:24 IST)
மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரே சிரஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.


மத்திய பிரதேச மாநிலம் சாகர் ரகரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வின் போது ஜித்தேந்திரா என்ற சுகாதார பணியாளர் 39 பள்ளி மாணவர்களுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

இதனையறிந்த பெற்றோர் பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட இது தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து சுகாதார ஊழியரை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் முதற்கட்டமாக 15 வயதுடைய 9 – 12 படிக்கும் 39 மாணவர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments