Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே சிரஞ்சில் 39 மாணவர்களுக்கு வேக்சின் – அதிர வைக்கும் செய்தி!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (08:24 IST)
மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரே சிரஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.


மத்திய பிரதேச மாநிலம் சாகர் ரகரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வின் போது ஜித்தேந்திரா என்ற சுகாதார பணியாளர் 39 பள்ளி மாணவர்களுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

இதனையறிந்த பெற்றோர் பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட இது தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து சுகாதார ஊழியரை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் முதற்கட்டமாக 15 வயதுடைய 9 – 12 படிக்கும் 39 மாணவர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments