Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் மூலம் கேஸ் பதிவு செய்தால் 5 ரூபாய் சலுகை

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2017 (21:47 IST)
டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை நாட்டு மக்களிடம் ஊக்குவிக்கும் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது ஆன்லைன் மூலம் கேஸ் பதிவு செய்து கட்டணம் செலுத்தினால் 5 ரூபாய் சலுகை என அறிவித்துள்ளது.


 

 
500 ,அற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு ரொக்க பரிவர்த்தனையை தவிர்த்து நாட்டு மக்களை டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய ஊக்குவித்து வருகிறது.
 
அதன்படி நாடு முழுவதும் பணத்தட்டுபாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் ரொக்க பரிவர்த்தனையை தவிர்த்து வருகின்றனர். அதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
 
இந்நிலையில் தற்போது ஆன்லைன் மூலம் கேஸ் பதிவு செய்து கட்டணம் செலுத்தினால் 5 ரூபாய் சலுகை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. நெட் பேங்கிங், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தலாம்.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments