Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி பணம் மூலம் நகையை ’லபக் ’செய்த காதல் ஜோடி...

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (14:55 IST)
வட மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில்  உள்ள லூதியானாவில் ஜோதான் நகரில் உள்ள ஒரு நகைக்கு வந்த இளம் காதல் ஜோடி தங்களிடம் இருந்த போலி ரூபாய் பணத்தை கொடுத்து அங்கிருந்த நகைகளை விலைக்கு வாங்கியுள்ளனர்.
இந்த ஜோடி நகைகளை வாங்கிச் சென்ற பிறகுதான் கடை முதலாளிக்கு இது போலி பணம் என்று தெரியவந்திருக்கிறது.
 
மொத்தம் 1 லட்சம் ரூபாய்ய்கு மேல் இந்த மோசடி நடத்தியுள்ளதாக கடையின் முதலாளி போலீஸிடம் புகார் தெரிவித்துள்ளார்.
 
அந்த போலி ருபாய் நோட்டுக்களில் ஒரு பொதுத்துறை வங்கியின் பெயர் அச்சிடப்பட்டுள்ளதைக் கொண்டு அதிர்ச்சி அடைந்த கடை முதலாளி  தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்டு போலீஸிடம் சென்றுள்ளார்.
 
இந்த புகாரை ஏற்று கொண்ட போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த ஜோடியை வலைவீசித் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments