Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 கோடி ரூபாய் லாட்டரி பரிசு; கேரள டிரைவருக்கு துபாயில் அதிர்ஷ்டம்

Webdunia
ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (15:42 IST)
துபாயில் கார் டிரைவராக வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த டிரைவருக்கு லாட்டரியில் 21 கோடி ரூபாய் விழுந்துள்ளதால் அவர் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் ஜான் வர்கீஸ். இவர் கடந்த 2016 முதல் துபாயில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். 
 
இதனையடுத்து ஜான் வர்கீஸிற்கு இன்ப அதிர்ச்சி அழைக்க போன் கால் வந்தது. அதில் லாட்டரி சீட்டில் 21.21 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்தனர். மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அவர், இதுகுறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.
 
பரிசுத் தொகையை வைத்து ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமென்றும், குழந்தை படிப்பிற்கு செலவழிக்கப் போவதாகவும் தெரிவித்தார். ஒரு பகுதித் தொகையை இல்லாதோருக்கு அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற கணவர்: ஆயுள் தண்டனையை உறுதி செய்த மும்பை உயர் நீதிமன்றம்

ஆணையம் கூறினால் விஜய் கைது செய்யப்படுவார்.. டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments