Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (21:14 IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் கடந்த எட்டு நாட்களாக வேலை நிறுத்தம் செய்ததால் பலகோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்ததோடு, கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டது
 
இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கடந்த 8 நாட்களாக நடைபெற்ற லாரி வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இதனையடுத்து இன்று நள்ளிரவு முதல் இந்தியா முழுவதும் லாரிகள் இயங்கும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments