Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி குழும விவகாரத்தால் கூச்சல் குழப்பம்.. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (11:45 IST)
அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம் இட்டதை அடுத்து நாடாளுமன்ற மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். 
 
அதானி நிறுவனங்களின் பங்குகள் குறைந்து வருவதை அடுத்து பங்குச்சந்தை ஆட்டம் கண்டு வருகிறது. இந்த நிலையில் அதானி குழும விவகாரம் தொடர்பாகவும் அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள ஹிண்டர்பெர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் விட்டு வருகின்றனர் 
 
எதிர்க்கட்சி எம்பிக்களின் கூச்சல் குழப்பம் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments