Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி குழும விவகாரத்தால் கூச்சல் குழப்பம்.. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (11:45 IST)
அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம் இட்டதை அடுத்து நாடாளுமன்ற மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். 
 
அதானி நிறுவனங்களின் பங்குகள் குறைந்து வருவதை அடுத்து பங்குச்சந்தை ஆட்டம் கண்டு வருகிறது. இந்த நிலையில் அதானி குழும விவகாரம் தொடர்பாகவும் அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள ஹிண்டர்பெர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் விட்டு வருகின்றனர் 
 
எதிர்க்கட்சி எம்பிக்களின் கூச்சல் குழப்பம் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments