Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (10:07 IST)
கர்நாடக மாநிலத்தில் அரசு அதிகாரிகள் வீட்டில் திடீரென லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை செய்து வருவதை அடுத்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 
 
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே.
 
அந்த வகையில் இன்று திடீரென லோக் ஆயுக்தா அதிகாரிகள் கர்நாடகாவில் அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகள் வீட்டில் சோதனை செய்தனர் 
 
இந்த சோதனையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. லோக் ஆயுக்தா அதிகாரிகளின் சோதனையில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட பிரதமர் மோடி.! எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி.! சபாநாயகர் கண்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments