அரசு அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (10:07 IST)
கர்நாடக மாநிலத்தில் அரசு அதிகாரிகள் வீட்டில் திடீரென லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை செய்து வருவதை அடுத்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 
 
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே.
 
அந்த வகையில் இன்று திடீரென லோக் ஆயுக்தா அதிகாரிகள் கர்நாடகாவில் அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகள் வீட்டில் சோதனை செய்தனர் 
 
இந்த சோதனையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. லோக் ஆயுக்தா அதிகாரிகளின் சோதனையில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments