Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு தொற்றை குறைத்துள்ளது: இது உண்மைதானா?

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (11:57 IST)
ஊரடங்கால் கொரோனா பரவுதலும், கொரோனா மரணங்களும் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 333,008 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 11,382 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனா காரணமாக 321 பேர் பலியாகியுள்ளதாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் இந்தியாவில் இதுவரை 1,69,689 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர் என்பது மட்டுமே ஒரு ஆறுதலான செய்தியாகும். மேலும் இந்தியாவில் தற்போது 1,53,760 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், நவம்பர் மாதம் மத்தியில்தான் பாதிப்பு உச்சம் தொடும் எனவும் கணிக்கப்பட்டது. ஆனால் தொற்று பாதிப்பு அளவை 97% இருந்து 69% குறைந்துள்ளது. அதேபோல கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுகிற உயிரிழப்பு 60% வரை தடுக்கப்பட்டது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments