Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூட்டோ தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு!? – பாஜக நிர்வாகி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (11:10 IST)
பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தலைக்கு உள்ளூர் பாஜக நிர்வாகி பரிசு அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுதுறை அமைச்சராக இருப்பவர் பிலால் பூட்டோ. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இவர் பிரதமர் மோடி குறித்து விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிலால் பூட்டோவை கண்டித்து உத்தர பிரதேச மாநிலம் பாக்தாத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய பாஜக உள்ளூர் நிர்வாகி மனுபால் பன்சால் என்பவர், பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலால் பூட்டோவின் தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன் என பேசியுள்ளார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியாக கூறியுள்ளார்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாக்கவே பயங்கரமா இருக்கே! கடற்கரையில் ஒதுங்கிய மர்ம உயிரினம்! - அதிர்ச்சியில் மக்கள்!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ரூ.4,300 கோடி அதிக நிதி: 6 கட்சிகளின் நிதி ஆய்வு..!

நாக்பூர் வன்முறைக்கு காரணமான முக்கிய குற்றவாளியின் வீடு இடிப்பு: பெரும் பரபரப்பு..!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமரை சந்திக்கும் தமிழக எம்பிக்கள் குழு..!

அடுத்த கட்டுரையில்
Show comments