Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் சிங்கம் வன அதிகாரிகள் மூலம் வறண்ட கிணற்றில் இருந்து மீட்பு - வீடியோ!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (14:51 IST)
ஒரு பெண்சிங்கம் குஜராத் அம்ரேலி வனப்பகுதியில், வனத்துறை அதிகாரிகள் மூலம் வறண்ட கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் தண்ணீர் தேடி வந்து வறண்ட கிணற்றில் விழுந்த பெண் சிங்கத்தை வனத்துறையினர்  போராடி மீட்டனர்.

 
குஜராத் மாநிலம் அம்ரேலியில் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் இருந்த வறண்ட கிணற்றில் பெண் சிங்கம் ஒன்று விழுந்து  தவித்து வந்தது. 
 
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் பெண் சிங்கம்யை கிணற்றிலிருந்து  மீட்கும் பணியைத் தொடங்கினர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments