Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யப்பா.. நான் காட்டுக்கு ராஜா.. சும்மா இருங்க! – சிங்கத்துக்கே போக்கு காட்டிய நாய்குட்டிகள்!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (12:25 IST)
காட்டு விலங்குகளை கண்டாலே மக்கள் பீதியடைந்து ஓடும் நிலையில் நாய்க்குட்டிகள் சிங்கத்திடம் சென்று விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

காட்டு விலங்குகள் என்றாலே அபாயமானவை என்று பார்த்தே பழக்கப்பட்ட நிலையில் அவ்வப்போது அதிசயமான சில நிகழ்வுகளும் நடக்கும். முன்னதாக ரஷ்யாவில் புலி ஒன்று தனக்கு இறையாக வந்த ஆட்டை தாக்காமல் நட்பு பாராட்டியது வைரலான நிலையில் சில ஆண்டுகளில் அந்த புலியே ஆட்டை தாக்கி கொன்ற சம்பவமும் அரங்கேறியது.

தற்போது உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்திடம் நாய்க்குட்டிகள் விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பூங்காவில் கூண்டிற்குள் அடைக்கப்பட்ட ஆண் சிங்கம் ஒன்றிடம் ஓடி செல்லும் நாய்க்குட்டிகள் அதனிடம் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெல்கம் டூ நேச்சர் என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

இன்று நடைபெறவிருந்த தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. ஈபிஎஸ் ஆவேச பேச்சு..!

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments