Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் - ஆதார் இணைக்க நாளை கடைசி தேதி... இல்லையெனில்...

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (14:08 IST)
இம்மாதம் மார்ச் 31 ஆம் தேதிக்குள் (நாளை) ஆதார் எண்ணுடன் பான் கார்ட் எண்ணை இணைக்க கடைசி தேதியாக நிர்ணயித்துள்ளது. 

 
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. பிறகு பல்வேறு காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், இம்மாதம் மார்ச் 31 ஆம் தேதிக்குள் (நாளை) ஆதார் எண்ணுடன் பான் கார்ட் எண்ணை இணைக்க கடைசி தேதியாக நிர்ணயித்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்க தவறுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  பான் எண்ணும் முடக்கப்பட்டுவிடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments