Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுண்ணாம்புக்கல் சுரங்கம் இடிந்து விபத்து.... 7 பேர் பலி என தகவல்

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (22:48 IST)
சத்திஸ்கர் மாநிலம் மால்கான் ஒரு சுண்ணாம்புச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 7 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மால்கான் என்ற கிராமத்தில் ஒரு சுண்ணாம்புக் கல் சசுரங்கம் உள்ளது.  இந்தச் சுரங்கத்தின் மேற்பகுதி நேற்று திடீரென்று இடிந்து விழுந்ததது.

அப்போது, சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் பணியில் இருந்த தொழிலாளர்கள் இதில் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் காயங்ககளுடன் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து நடந்ததற்கான காரணம் பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments