Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் நாளே 5 சதவிகிதம் நஷ்டம்: எல்.ஐ.சி முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (13:40 IST)
எல்ஐசி ஐபிஓ பங்குகள் சமீபத்தில் விற்கப்பட்ட நிலையில் இந்தப் பங்குகள் இன்று முதல் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன.
 
இந்த நிலையில் எல்ஐசி பங்குகள் பட்டியலிடப்பட்ட நிலையில் முதல் நாளே 5 சதவீதம் நஷ்டமாகி உள்ளதை அடுத்து எல்ஐசி பங்குகளை வாங்கியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
ஒரு பங்கு 949 ரூபாய் என்ற விலையில் விற்கப்படும் நிலையில் அந்த பங்குகளை விலை 5 சதவீதம் குறைந்துள்ளது
 
எல்.ஐ.சி பங்குகள் வாங்கினால் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வாங்கிய பாலிசிதாரர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முதல் நாளே 5% நஷ்டமடைந்த உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments