Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி குழுமத்தில் மேலும் ரூ.300 கோடி முதலீடு செய்யும் எல்ஐசி!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (12:23 IST)
அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்ததால் ஆயிரக்கணக்கான கோடி நஷ்டம் என்று கூறப்படும் நிலையில் அதானி குழுமத்தின் பங்குகளை மேலும் ரூபாய் 300 கோடிக்கு அதானி குழுமத்தின் பங்குகளை வாங்க எல்ஐசி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சமீபத்தில் ஹிண்டர்பெர்க் அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தது. அந்த வகையில் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருந்த எல்ஐசி நிறுவனத்திற்கு 27 ஆயிரத்து 300 கோடிகள் நஷ்டம் என்று கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் அதானி குழுமம் பங்குகளின் விலை குறைவாக இருந்தபோது எல்ஐசி வாங்கியதாகவும் அதனால் 27 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டாலும் இன்னும் எல்ஐசிக்கு அதானி குழுமத்தின் பங்குகளால் லாபம் தான் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் இறங்கி உள்ள நிலையில் மேலும் 300 கோடி மதிப்பில் ஆன பங்குகளை வாங்க எல்ஐசி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments