Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் எண் இணைப்பு: மீண்டும் காலக்கெடு நீடிப்பு!!

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (17:11 IST)
மந்திய மாநில அரசின் நல திட்டங்களையும், சலுகைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என அறிவித்திருந்தது. தற்போது ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடுவை நீடித்துள்ளது. 


 
 
ரேஷன் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்ட மற்ற ஆவணங்களை ஆதார் எண்னோடு இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீடித்துள்ளது.
 
ஆதார் எண்ணை இணைக்காததால் அரசின் நலத்திட்டங்கள் மறுக்கப்படுவதாக எழும் புகார்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளும் அக்டோபர் 30 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், ஆதார் எண் இணைப்பு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

அடுத்த கட்டுரையில்
Show comments