Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் எண் இணைப்பு: மீண்டும் காலக்கெடு நீடிப்பு!!

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (17:11 IST)
மந்திய மாநில அரசின் நல திட்டங்களையும், சலுகைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என அறிவித்திருந்தது. தற்போது ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடுவை நீடித்துள்ளது. 


 
 
ரேஷன் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்ட மற்ற ஆவணங்களை ஆதார் எண்னோடு இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீடித்துள்ளது.
 
ஆதார் எண்ணை இணைக்காததால் அரசின் நலத்திட்டங்கள் மறுக்கப்படுவதாக எழும் புகார்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளும் அக்டோபர் 30 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், ஆதார் எண் இணைப்பு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாநிலங்களவையில் 2 சீட்டுகளுமே அதிமுக வேட்பாளர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக? - அடுத்த முடிவு என்ன?

பாஜக அரசைக் கண்டித்து பொதுக்குழுவில் திமுக தீர்மானம்!

சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்தது என்றால் நாம் ஏற்று கொள்வோமா? கமலுக்கு கவர்னர் கேள்வி

சட்டக்கல்லூரி மாணவி கைது.. மம்தா பானர்ஜி - பவன் கல்யாண் ஆவேசமான வாக்குவாதம்..!

விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால் அது இன்னொரு மக்கள் நல கூட்டணி தான்: மணி

அடுத்த கட்டுரையில்
Show comments