Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (13:58 IST)
இமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி  நேரத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி பல உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில்,  அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இந்த   நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இமாசல பிரேதேசம் சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரியில் பலியானவர்களில் 14 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் , பலரது உடல்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

தற்போது பத்ரிநாத், கேதார் நாத் ஆகிய கோயில்களுக்குச் செல்லும் வழித்தடங்கள் நிலச்சரிவால் சேதமடைந்துள்ளதால்,  ஆன்மீக யாத்திரை  நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், யமுனை நதியில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதால், அங்குள்ள கல்வி   நிறுவனங்களுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments