Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்கிம்பூர் விவகாரம்: எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் மக்களவையில் ஒத்திவைப்பு!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (12:20 IST)
லக்கிம்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆவேசமாக பேசி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் விவசாயிகள் மீது கார் மோதியது திட்டமிட்ட படுகொலை என சிறப்பு விசாரணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது 
 
இந்த அறிக்கை காரணமாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி செய்து வருகின்றனர்
 
இதனால் மக்களவையின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சவரன் ரூ.70,000 நெருங்கியது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.1500 உயர்வு..!

டி.டி.வி. தினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

சென்னை வந்த அமித்ஷா.. இரட்டை இலை வழக்கை தூசுத்தட்டிய தேர்தல் ஆணையம்! - என்ன நடக்குது அதிமுகவில்?

இப்படியா கொச்சையாக பேசுவது? அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்பி கண்டனம்..!

அதிமுகவில் இருந்து திடீரென விலகிய அம்மா நாளிதழ் வெளியீட்டாளர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments