Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்கிம்பூர் விவகாரம்: எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் மக்களவையில் ஒத்திவைப்பு!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (12:20 IST)
லக்கிம்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆவேசமாக பேசி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் விவசாயிகள் மீது கார் மோதியது திட்டமிட்ட படுகொலை என சிறப்பு விசாரணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது 
 
இந்த அறிக்கை காரணமாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி செய்து வருகின்றனர்
 
இதனால் மக்களவையின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments