Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

18 ஆண்டுகளாக உணவு இன்றி வாழும் பெண்

Advertiesment
18 ஆண்டுகளாக உணவு இன்றி வாழும் பெண்
, புதன், 24 ஆகஸ்ட் 2016 (18:57 IST)
சத்தீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டத்தை சேர்ந்த பீலி பாய் என்பவர் சிறுவயதில் பாட்னாவிற்கு படிக்க சென்ற போதிலிருந்து உணவு இன்றி இருந்துள்ளார்.


 

 
சத்தீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டத்தை சேர்ந்த பீலி பாய் என்பவர் 1998ஆம் ஆண்டில் இருந்து சாப்பிடுவதை கைவிட்டுள்ளார். அவர் அன்று முதல் இன்று வரை தண்ணீர் மற்றும் உணவு எடுத்துக்கொள்வதில்லை.
 
அவர் பாட்னாவுக்கு படிக்க சென்றபோதுதான் சாப்பிடுவதை விட்டதாக, அவரது தந்தை கூறியுள்ளார்.
 
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், வெறும் பிளாக் டீ குடித்து உயிர்வாழ்வது சாத்தியமல்ல, என்று ஆச்சரியத்துடன் கூறியுள்ளனர். 18 ஆண்டுகளாக உணவு இன்றி உயிர் வாழ்ந்து வருகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மர்ம மனிதரை மகிழ்விக்க தோழியை கத்தியால் குத்திய சிறுமிகளின் நீதிமன்றப் போராட்டம்