Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை.. ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் கைது..!

Siva
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (08:11 IST)
கொல்கத்தாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொலை நடந்த கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்திப் போஸ் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்திப் கோஷ் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரால் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத மற்றும் உரிமை போராட்ட பிணங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தது, பயோ மெடிக்கல் கழிவுகளை கடத்தியது, தேர்ச்சி பெற வைக்க மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியது என சந்திப் கோஷ் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்த நிலையில் தற்போது அவர் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வீரருக்கு சிலை வைத்து போற்றும் இத்தாலி! - யார் இந்த யஷ்வந்த் காட்கே?

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

பா.ஜ.,வுக்கும், விஜய்க்கும் ஒரே நோக்கம் தான்: இன்னும் நம்பிக்கையுடன் இருக்கும் நயினார் நாகேந்திரன்

சகோதரனுக்கு சகோதரியுடன் திருமணம்! இரட்டை குழந்தை பிறந்தால் இப்படி ஒரு வழக்கமா? - வைரலாகும் வீடியோ!

சமூகநீதியை படுகொலை செய்த நீங்க அந்த வார்த்தைய கூட சொல்லாதீங்க? - மு.க.ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

அடுத்த கட்டுரையில்