Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளை ஜெர்மனிக்கு அனுப்ப மாட்டை விற்ற தந்தை

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (12:42 IST)
வெற்றி பெற்று மெடல்கள் வாங்கும் வீர்ர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அரசுகள் கோடி கோடியாய் கொட்டி கொடுக்க தயங்குவதில்லை. ஆனால் அதே நேரத்தில் வளரும் விளையாட்டு கலைஞர்களை ஊக்கப்படுத்த குறைந்தபட்ச நிதியுதவிகளை கூட அரசு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் ஜெர்மனியில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரியாசிங் என்பவர் தேர்வு பெற்றுள்ளார். ஆனால் இவர் ஜெர்மனிக்கு செல்ல அரசு நிதியுதவி செய்ய மறுத்துவிட்டது.
 
இருப்பினும் மனம் தளராத பிரியாசிங் தந்தை, தான் பிரியமாக வளர்த்து வந்த மாட்டை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மகளை ஜெர்மனிக்கு அனுப்பியுள்ளார். திறமை உள்ளவர்கள் மெடல் பெற்று வரும்போது நிதியை வாரி வழங்கும் அரசு, திறமையை நிரூபிக்க காத்திருப்பவர்களுக்கும் நிதியுதவி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments