Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்ற குஷ்பு!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (18:53 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது
 
5 பேர் கொண்ட இந்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த குஷ்பு மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் இடம்பெற்றுள்ளனர் 
 
இந்த ஐந்து பேர் கொண்ட குழு மேற்கு வங்கத்தில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து விசாரணை செய்து அறிக்கை பாஜக மேலிடத்திற்கு அனுப்புவார்கள் என்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்