Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்ற குஷ்பு!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (18:53 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது
 
5 பேர் கொண்ட இந்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த குஷ்பு மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் இடம்பெற்றுள்ளனர் 
 
இந்த ஐந்து பேர் கொண்ட குழு மேற்கு வங்கத்தில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து விசாரணை செய்து அறிக்கை பாஜக மேலிடத்திற்கு அனுப்புவார்கள் என்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்