Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகமாக பரவும் நிபா வைரஸ்.. கோழிக்கோடு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (11:46 IST)
கேரளாவில் கோழிக்கோடு உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கோழிக்கோடு பகுதியில் இதுவரை நான்கு பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 
குறிப்பாக கோழிக்கோடு பகுதிகளில் உள்ள ஏழு பஞ்சாயத்துகளில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகள் அங்கன்வாடிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
கேரளாவில் நிபா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் கேரள மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments