Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகமாக பரவும் நிபா வைரஸ்.. கோழிக்கோடு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (11:46 IST)
கேரளாவில் கோழிக்கோடு உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கோழிக்கோடு பகுதியில் இதுவரை நான்கு பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 
குறிப்பாக கோழிக்கோடு பகுதிகளில் உள்ள ஏழு பஞ்சாயத்துகளில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகள் அங்கன்வாடிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
கேரளாவில் நிபா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் கேரள மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அமைச்சர் பொன்முடி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்.. இதுவரை 27 சாட்சிகள் பல்டி..!

மும்பையில் விடிய விடிய பெய்த கனமழை..! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments