Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகமாக பரவும் நிபா வைரஸ்.. கோழிக்கோடு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (11:46 IST)
கேரளாவில் கோழிக்கோடு உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கோழிக்கோடு பகுதியில் இதுவரை நான்கு பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 
குறிப்பாக கோழிக்கோடு பகுதிகளில் உள்ள ஏழு பஞ்சாயத்துகளில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகள் அங்கன்வாடிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
கேரளாவில் நிபா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் கேரள மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments