Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்: குற்றம் நடந்தபின் சரக்கடித்துவிட்டு சாப்பிட்டு பதட்டமின்றி சென்ற மிஸ்ரா..!

Siva
ஞாயிறு, 6 ஜூலை 2025 (11:19 IST)
கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில், முக்கியக் குற்றவாளியான மோனோஜித் மிஸ்ரா, குற்றத்தை செய்த பிறகு, கல்லூரி வளாக பாதுகாப்பு அறையிலேயே மது அருந்தியதாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
 
போலீஸ் தகவல்படி, மிஸ்ரா, பிரமித் முகர்ஜி மற்றும் ஜாயிப் அகமது ஆகிய மூவரும் குற்றத்தை செய்த பிறகு, பாதுகாப்பு அறையில் மது அருந்தியுள்ளனர். அதன் பிறகு, பாதுகாப்புப் பணியாளர் பினாகி பானர்ஜியிடம் இந்த சம்பவம் குறித்து வாய் திறக்க கூடாது என்று மிரட்டியுள்ளனர். பின்னர், மூன்று பேரும்  ஒரு உணவகத்திற்கு சென்று இரவு உணவு அருந்திவிட்டு, அதன்பின் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
 
மேலும் ஜூன் 25 ஆம் தேதிக்கு முந்தைய நாட்களில் மூன்று பேருக்கும் இடையே அடிக்கடி தொலைபேசி தொடர்புகள் இருந்ததை அழைப்பு பதிவுகள் காட்டுவதாகவும், இது சம்பவம் முன் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உன் கணவன் விந்தில் விஷம் இருக்கு.. என்னோடு உடலுறவு கொண்டால்?! - மதபோதகரின் சில்மிஷ முயற்சி!

பல மாதங்களுக்கு பின் பொதுவெளிக்கு வந்த காமெனி.. கொல்லப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

பாமக நிர்வாக குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்! ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்! - அன்புமணி அடுத்த மூவ் என்ன?

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்