டாடாவை அடுத்து பெரிய தொகையாக நிதியுதவி செய்த நிறுவனம்!

Webdunia
ஞாயிறு, 29 மார்ச் 2020 (15:41 IST)
டாடாவை அடுத்து பெரிய தொகையாக நிதியுதவி செய்த நிறுவனம்!
இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரசிடமிரிடம் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக முதலில் 500 கோடி நிதி உதவி என அறிவித்த டாடா நிறுவனம், அதன் பின்னர் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கி மேலும் ஆயிரம் கோடி என மொத்தம் ஆயிரத்து 500 கோடி நிதியுதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனி ஒரு நிறுவனம் ஒன்று இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து உள்ளது அனைவரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
இந்த நிலையில் டாடாவை அடுத்து ரூபாய் 50 கோடி நிதியாக கோடக் மகேந்திரா வங்கி நிதியுதவி செய்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக கோடக் மகேந்திரா வங்கி மற்றும் அதன் தலைமை நிர்வாக இயக்குனர் சார்பில் ரூபாய் 50 கோடி நிதி உதவி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே அக்ஷய்குமார் 25 கோடி, பிசிசிஐ 55 கோடி என கோடிக்கணக்கில் நிதி குவிந்து வருவதால் கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசு மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் நம்பிக்கையுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல அரசியல் தலைவர் மற்றும் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை.. 2 பான்கார்டு வைத்திருந்த வழக்கு..!

'இந்தியா' கூட்டணிக்கு தலைமையை மாற்ற வேண்டும்; அகிலேஷ் யாதவ் பெயரை முன்னிறுத்திய சமாஜ்வாடி!

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு.. கலவரம் செய்பவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவு..!

இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு..!

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments