Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை சாபநாயகர் திடீர் ராஜினாமா

துணை சாபநாயகர் திடீர் ராஜினாமா

Webdunia
ஞாயிறு, 29 மே 2016 (07:55 IST)
டெல்லி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பந்தானா குமாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 

 
டெல்லி ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி சட்டப்பேரவை துணை சபாநாயகராக இருப்பவர் பந்தானா குமாரி. சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி இடைத் தேர்தலில் போட்டியிட்ட அன்விகா மிட்டல் தோல்வியடைந்தார். இதற்கு பொறுப்பேற்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளாார் பந்தானா குமாரி.
 
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments