Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னது கிம் மன்னிப்புக் கேட்டாரா? தென் கொரியா வெளியிட்ட ரகசியம்!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (17:04 IST)
தென்கொரிய அதிகாரியை கொன்றதற்காக அவர் தென் கொரிய மக்களிடம் தன் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக சொல்லியுள்ளார்.

தென் கொரியாவின் மீன்வளத்துறை அதிகாரி ஒருவரை வடகொரியா அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாக செய்திகள் வெளியாகின. இது சம்மந்தமாக தென் கொரியா வடகொரியாவைக் கடுமையாகக் கண்டனம் செய்தது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தென்கொரிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தென்கொரியாவின் தலைநகரான சியோல் அதிகாரிகள் வெளியிட்ட கடித்தத்தில் "இச்சம்பவம் நடத்திருக்க கூடாது"  என கிம் தெரிவித்திருந்ததாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments