Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னது கிம் மன்னிப்புக் கேட்டாரா? தென் கொரியா வெளியிட்ட ரகசியம்!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (17:04 IST)
தென்கொரிய அதிகாரியை கொன்றதற்காக அவர் தென் கொரிய மக்களிடம் தன் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக சொல்லியுள்ளார்.

தென் கொரியாவின் மீன்வளத்துறை அதிகாரி ஒருவரை வடகொரியா அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாக செய்திகள் வெளியாகின. இது சம்மந்தமாக தென் கொரியா வடகொரியாவைக் கடுமையாகக் கண்டனம் செய்தது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தென்கொரிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தென்கொரியாவின் தலைநகரான சியோல் அதிகாரிகள் வெளியிட்ட கடித்தத்தில் "இச்சம்பவம் நடத்திருக்க கூடாது"  என கிம் தெரிவித்திருந்ததாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments