Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலின் அர்ச்சகர் கொரொனாவால் பலி !

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (23:17 IST)
உலகம் முழுவதும் கொரொனா பெரும் பாதிப்புகளையும்  உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இதன் தாக்கல் குறைந்தபாடில்லை ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பாதிக்ப்பட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில்,  திருப்பதி கோவிலின் தலைமை அர்ச்சகர்  சீனிவாச ஆச்சார்யலு கொரோனாவா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அன்புமணிக்கு நான் என்ன குறை வெச்சேன்! - கலங்கி பேசிய ராமதாஸ்!

அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை.. டிரம்புக்கு செக் வைத்த மோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments