Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலின் அர்ச்சகர் கொரொனாவால் பலி !

திருப்பதி கோவிலின்  அர்ச்சகர் கொரொனாவால் பலி !
Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (23:17 IST)
உலகம் முழுவதும் கொரொனா பெரும் பாதிப்புகளையும்  உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இதன் தாக்கல் குறைந்தபாடில்லை ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பாதிக்ப்பட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில்,  திருப்பதி கோவிலின் தலைமை அர்ச்சகர்  சீனிவாச ஆச்சார்யலு கொரோனாவா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments